சான்றோர் வாக்கு

சான்றோர் வாக்கு

Monday, December 6, 2010

நான்யார்

நான்யார்?------பகவான் ரமணர் 

சகல ‌ ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை அடையத் தன்னைத் தான் அறில் வேண்டும்.  அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.
 Naan Yaar? 






Sunday, October 31, 2010

ஸ்ரீ ரமண மகரிஷி

‌‌ஸ்ரீ ரமண மகரிஷி  ஒலி புத்தகம்   கேட்டு மற்றும்  பதிவிறக்கம் செய்து‌  கொள்ளலாம்.


http://www.sriramanamaharshi.org/twnultirattu.html

Thursday, August 12, 2010

ஆன்மிக சொற்பொழிவு

ஆன்மிக சொற்பொழிவு


பகவத் கீதை பற்றி நொச்சூர் வெங்கடராமன் அவர்களின் ஆன்மிக சொற்பொழிவு

 நன்றி Geetha
01-Nochoor Venkataraman.mp3

     Get this widget |     Track details  |         eSnips Social DNA   


02-Nochoor Venkataraman.mp3

     Get this widget |     Track details  |         eSnips Social DNA   

03-Nochoor Venkataraman.mp3

03-Nochoor Venkata...


04-Nochoor Venkataraman.mp3

04-Nochoor Venkata...